சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம்!

நேற்று சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.


கோவை: நேற்று காலை 10 மணி அளவில் சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்திற்கு கோவை மாமன்ற உறுப்பினர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான ஜீவி நவீன் குமார் தலைமை தாங்கினார்.



சர்க்கிள் தலைவர் இரகுராமன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



பின்னர் முன்னாள் பாரத பிரதமர் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ததை கண்டித்து வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் எஸ் எஸ் குளம் வட்டாரத் தலைவர் நாகராஜ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, செயலாளர் சாமுவேல் தாஸ் மற்றும் விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் ராயல் வி சண்முகம், கணபதி அசோக்குமார், டிவிஷன் தலைவர்கள் கோபால், முருகேசன் மற்றும் நிர்வாகிகள், சுந்தரசாமி விவேகானந்தன், கனகராஜ், மருதாசலம், பாலு, கொங்கு கதிர்வேல், காசி, மையான், மூத்த தலைவர்கள் திரு எஸ் ஆர் சண்முகம், குட்டி என்கிற சிவகுமார், துரைசாமி, இடிகரை சிவகுமார், ரவிக்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாநில செயலாளர் பிரேம்குமார், கவுண்டம்பாளையம் கோபி, பன்னீர்செல்வம், சுரேஷ், தமிழ்ச்செல்வன், தினேஷ், இடிகரை அருண், லீபன், பத்மா, ரேகா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...