சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம்!

நேற்று சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.


கோவை: நேற்று காலை 10 மணி அளவில் சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்திற்கு கோவை மாமன்ற உறுப்பினர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான ஜீவி நவீன் குமார் தலைமை தாங்கினார்.



சர்க்கிள் தலைவர் இரகுராமன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



பின்னர் முன்னாள் பாரத பிரதமர் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ததை கண்டித்து வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் எஸ் எஸ் குளம் வட்டாரத் தலைவர் நாகராஜ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, செயலாளர் சாமுவேல் தாஸ் மற்றும் விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் ராயல் வி சண்முகம், கணபதி அசோக்குமார், டிவிஷன் தலைவர்கள் கோபால், முருகேசன் மற்றும் நிர்வாகிகள், சுந்தரசாமி விவேகானந்தன், கனகராஜ், மருதாசலம், பாலு, கொங்கு கதிர்வேல், காசி, மையான், மூத்த தலைவர்கள் திரு எஸ் ஆர் சண்முகம், குட்டி என்கிற சிவகுமார், துரைசாமி, இடிகரை சிவகுமார், ரவிக்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாநில செயலாளர் பிரேம்குமார், கவுண்டம்பாளையம் கோபி, பன்னீர்செல்வம், சுரேஷ், தமிழ்ச்செல்வன், தினேஷ், இடிகரை அருண், லீபன், பத்மா, ரேகா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...