நேற்று சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.
கோவை: நேற்று காலை 10 மணி அளவில் சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு கோவை மாமன்ற உறுப்பினர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான ஜீவி நவீன் குமார் தலைமை தாங்கினார்.

சர்க்கிள் தலைவர் இரகுராமன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னர் முன்னாள் பாரத பிரதமர் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ததை கண்டித்து வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எஸ் எஸ் குளம் வட்டாரத் தலைவர் நாகராஜ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, செயலாளர் சாமுவேல் தாஸ் மற்றும் விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் ராயல் வி சண்முகம், கணபதி அசோக்குமார், டிவிஷன் தலைவர்கள் கோபால், முருகேசன் மற்றும் நிர்வாகிகள், சுந்தரசாமி விவேகானந்தன், கனகராஜ், மருதாசலம், பாலு, கொங்கு கதிர்வேல், காசி, மையான், மூத்த தலைவர்கள் திரு எஸ் ஆர் சண்முகம், குட்டி என்கிற சிவகுமார், துரைசாமி, இடிகரை சிவகுமார், ரவிக்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாநில செயலாளர் பிரேம்குமார், கவுண்டம்பாளையம் கோபி, பன்னீர்செல்வம், சுரேஷ், தமிழ்ச்செல்வன், தினேஷ், இடிகரை அருண், லீபன், பத்மா, ரேகா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்திற்கு கோவை மாமன்ற உறுப்பினர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான ஜீவி நவீன் குமார் தலைமை தாங்கினார்.
சர்க்கிள் தலைவர் இரகுராமன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பின்னர் முன்னாள் பாரத பிரதமர் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ததை கண்டித்து வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ் எஸ் குளம் வட்டாரத் தலைவர் நாகராஜ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, செயலாளர் சாமுவேல் தாஸ் மற்றும் விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் ராயல் வி சண்முகம், கணபதி அசோக்குமார், டிவிஷன் தலைவர்கள் கோபால், முருகேசன் மற்றும் நிர்வாகிகள், சுந்தரசாமி விவேகானந்தன், கனகராஜ், மருதாசலம், பாலு, கொங்கு கதிர்வேல், காசி, மையான், மூத்த தலைவர்கள் திரு எஸ் ஆர் சண்முகம், குட்டி என்கிற சிவகுமார், துரைசாமி, இடிகரை சிவகுமார், ரவிக்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாநில செயலாளர் பிரேம்குமார், கவுண்டம்பாளையம் கோபி, பன்னீர்செல்வம், சுரேஷ், தமிழ்ச்செல்வன், தினேஷ், இடிகரை அருண், லீபன், பத்மா, ரேகா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.