தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தமிழ்நாட்டில்‌ 2022-ம்‌ வருடத்திற்கான தென்மேற்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு!

தமிழ்நாட்டில் எதிர் வரக்கூடிய 2022-ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள மாதத்திற்கான மழை பற்றிய முன்னறிவிப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: எதிர்வரக்கூடிய 2022-ம்‌ ஆண்டின்‌ தென்மேற்குப்‌ பருவமழைக்‌ காலத்திற்கான (ஜூன்‌ மாதம்‌ முதல்‌ செப்டம்பர் மாதம்‌ வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌, பயிர் மேலாண்மை இயக்கத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மாச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌ மாதங்களில்‌ பசிபிக்‌ பெருங்கடலில்‌ பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின்‌ மேற்பரப்பு நீரின்‌ வெப்பநிலை மற்றும்‌ தென்‌ மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்‌ (Rainman International V.4.3 Software) என்னும்‌ கணிணி கட்டமைப்பைக்‌ கொண்டு 2022-ம்‌ ஆண்டிற்கான தென்மேற்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ 60 சதவிகித வாய்ப்பிற்கான எதிர்பாரக்கபபடும்‌ மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.

வடகிழக்கு மற்றும்‌ தெற்கு மாவட்டங்களில்‌ சராசரி மழையளவு விட அதிகமாக மழை எதிர்பார்க்கபபடுகிறது. பிற மாவட்டங்களில்‌ சராசரி மழையளவு எதிர்பார்க்கபபடுகிறது.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...