தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தமிழ்நாட்டில்‌ 2022-ம்‌ வருடத்திற்கான தென்மேற்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு!

தமிழ்நாட்டில் எதிர் வரக்கூடிய 2022-ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள மாதத்திற்கான மழை பற்றிய முன்னறிவிப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: எதிர்வரக்கூடிய 2022-ம்‌ ஆண்டின்‌ தென்மேற்குப்‌ பருவமழைக்‌ காலத்திற்கான (ஜூன்‌ மாதம்‌ முதல்‌ செப்டம்பர் மாதம்‌ வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌, பயிர் மேலாண்மை இயக்கத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மாச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌ மாதங்களில்‌ பசிபிக்‌ பெருங்கடலில்‌ பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின்‌ மேற்பரப்பு நீரின்‌ வெப்பநிலை மற்றும்‌ தென்‌ மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்‌ (Rainman International V.4.3 Software) என்னும்‌ கணிணி கட்டமைப்பைக்‌ கொண்டு 2022-ம்‌ ஆண்டிற்கான தென்மேற்குப்‌ பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ 60 சதவிகித வாய்ப்பிற்கான எதிர்பாரக்கபபடும்‌ மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.

வடகிழக்கு மற்றும்‌ தெற்கு மாவட்டங்களில்‌ சராசரி மழையளவு விட அதிகமாக மழை எதிர்பார்க்கபபடுகிறது. பிற மாவட்டங்களில்‌ சராசரி மழையளவு எதிர்பார்க்கபபடுகிறது.



Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...