கோவையில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12-சவரன் நகை திருட்டு - போலீசார் விசாரணை..!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12-சவரன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் (YES BANK) மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரபு கடந்த 13-ஆம் தேதி தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த நிலையில், நேற்று மீண்டும் இரவு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12-சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்துபிரபுதுடியலூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில்வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் பதிவான கைரேகையை பதிவு செய்தனர். மேலும், வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...