சிட்ரா - குரும்பபாளையம் சாலை விரிவாக்கம்: நில எடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன!

கோவையில் சிட்ரா குரும்பபாளையம் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான நில எடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்று வருவாய்த்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


கோவை:கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து நேரு நகர் அருகே காளப்பட்டி வழியாக குரும்பபாளையம் சந்திப்பு வருகிறது. இதன் வழியாக சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் சாலை உள்ளது. அது போல குரும்பபாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு, துடியலூர் சென்று மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி செல்லும் சாலை உள்ளது. சிட்ராவில் இருந்து காளப்பட்டி வழியாக சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய இரண்டு முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் இவ்வழி அமைந்துள்ளது. இதனால் இச்சாலையில் வாகன போக்குவரத்து எந்நேரமும் இருந்து கொண்டிருக்கும்.

மேலும் விமான நிலையத்தில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் ஊட்டி செல்வதற்கு நேரு நகர் காளப்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்றடைந்து ஊட்டி செல்கின்றனர். இதனால் இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் இருந்து கொண்டே இருப்பதை கருத்தில் கொண்டு சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. தற்போது இப்பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...