வரும் ஜூலை 15 முதல் பெண்களுக்கான உயர் கல்வி உதவி தொகை ரூ.1000 வழங்க வாய்ப்பு!

பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ல் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.


கோவை:அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்கு செல்லும் அனைத்து மாணவியருக்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு மட்டுமே, இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பட்ட படிப்பில் உள்ள மாணவியரின் விபரங்களை மட்டும், உயர் கல்வித் துறை பட்டியல் எடுத்து வருகிறது.இந்த திட்டம், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ல் துவங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...