கோவை மாநகராட்சி வார்டு எண் 52 ல் உள்ள பாலசுப்பிரமணியா நகர் பகுதியில் சிறுதுளி சார்பில் நடந்த பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கல்வெட்டை திறந்து வைத்து பூங்காவில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி, வார்டு 52, பாலசுப்பிரமணியா நகர் பகுதியில், "சிறுதுளி" அரசு சாரா தனியார் தன்னார்வ அமைப்பு பங்களிப்புடன் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழாவில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் MC பங்கேற்று, கல்வெட்டை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.

"சிறுதுளி"அரசு சாரா தனியார் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் தலைமையில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி, AEE சுந்தர்ராஜ், ATPO ஜெயலட்சுமி, AE ஜெகதீஸ்வரி, SI ஜெரால்ட், சுகாதார மேற்பார்வையாளர் சாந்தமூர்த்தி, கள ஒருங்கிணைப்பாளர் பிச்சைமுத்து, ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன் MC, பீளமேடு பகுதி கழகம் -1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், வட்ட கழகப் பொறுப்பாளர் மா.ரவி, திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி, மோகன் குமார், நாராயணன், சுந்தர்ராஜ், எஸ்.ரங்கதுரை, ஆர்.செல்வராஜ், கொங்கு மணி, அப்பாசாமி, ரவிக்குமார், சந்திரசேகர், மாணிக்கம், விவேகானந்தன், ஆட்டோ சசி, சுகுணா, "சிறுதுளி" தனியார் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், நகர் நல சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










"சிறுதுளி"அரசு சாரா தனியார் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் தலைமையில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி, AEE சுந்தர்ராஜ், ATPO ஜெயலட்சுமி, AE ஜெகதீஸ்வரி, SI ஜெரால்ட், சுகாதார மேற்பார்வையாளர் சாந்தமூர்த்தி, கள ஒருங்கிணைப்பாளர் பிச்சைமுத்து, ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன் MC, பீளமேடு பகுதி கழகம் -1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், வட்ட கழகப் பொறுப்பாளர் மா.ரவி, திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி, மோகன் குமார், நாராயணன், சுந்தர்ராஜ், எஸ்.ரங்கதுரை, ஆர்.செல்வராஜ், கொங்கு மணி, அப்பாசாமி, ரவிக்குமார், சந்திரசேகர், மாணிக்கம், விவேகானந்தன், ஆட்டோ சசி, சுகுணா, "சிறுதுளி" தனியார் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், நகர் நல சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.