கூடலூர் முதுமலை சாலையில் புலி நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை..!

கூடலூர் முதுமலை சாலையில் அடிக்கடி புலிகள் கடப்பதால், சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


நீலகிரி: புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ள வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி மாறி, பசுமையான சூழல் காணப்படுகிறது. வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தெப்பக்காடு வனச்சரகம், 'சாண்ட் ரோடு' வனப்பகுதியில் உள்ள புலி கடந்த சில நாட்களாக, பகலில் சாலையை கடந்து வருகிறது.

இதுகுறித்து முதுமலை கார்குடி ரேஞ்சர் விஜயன் கூறுகையில், இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். புலிகளை பார்த்தால் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...