வெள்ளியங்கிரி மலையில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு..!

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.



கோவை: மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலை மற்றும் கோயில் அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள கூகுள் விண்ணப்ப படிவத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்து தன்னார்வ பணிக்கு கரம் கொடுக்குமாறு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டு நாட்களும் களப்பணியில் ஈடுபட விரும்புவர்களுக்கு அங்கேயே தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து உள்ளனர். உங்களுக்கு தேவையானவை, பெட்சீட், வாட்டர் பாட்டில் போன்றவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதுமானது.

இதில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நாள் & நேரம்:

14.5.2022 & 15.5.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் ஞாயிறு மாலை 5.00 வரை

இடம்: பூண்டி வெள்ளியங்கிரி மலைச்சாரல்

Google form:https://forms.gle/Wgr4A2B2F14pNG1u9

தொடர்புகொள்ள: 80157-14790, 95667-37318

[email protected]

www.kovaikulangal.org



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...