கோவை விளாங்குறிச்சி அருகே விழும் நிலையில் காணப்பட்ட மின்கம்பம் சீரமைப்பு: 'சிம்ப்ளிசிட்டி' செய்தி எதிரொலி..!

பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய 'சிம்ப்ளிசிட்டி', மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்து நகர் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.



கோவை: கோவை விளாங்குறிச்சி ரோடு இந்து நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்த செய்தி படத்துடன் 'சிம்ப்ளிசிட்டி' ஆன்லைன் செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு மற்றும் அவரது குழுவினர் மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ள உதவினர்.

பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய 'சிம்ப்ளிசிட்டி', மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட அனைவருக்கும் விஐபி மற்றும் இந்து நகர் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...