வார்டு எண்‌.23-ல் உள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்த கோவை மேயர்..!

வார்டு எண்‌.23-க்குட்ட பகுதியில் கழிவுநீர்‌ சுத்திகரிப்பு மையம்‌ மற்றும்‌ விமான நிலைய சுற்றுச்சுவர்‌ அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: வார்டு எண்‌.23-ல் உள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.23க்குட்ட பூங்கா நகரில்‌ உள்ள கழிவுநீர்‌ சுத்திகரிப்பு மையம்‌ மற்றும்‌ விமான நிலைய சுற்றுச்சுவர்‌ அருகே தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



உடன்‌ கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்குமி இளஞ்செல்விகார்த்திக்‌, பொது சுகாதாரக்குழு தலைவர்‌ பெ.மாரிசெல்வன்‌, நகர்‌ நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, உதவி ஆணையர்‌ மாரிச்செல்வி, மாமன்ற உறுப்பினர்‌ கே.மணியன்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்‌ குமார்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, விமான நிலைய அலுவலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...