'நாங்களும் மனுஷங்கதான்' - திருப்பூரில் 45-வது வார்டு குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர்; துர்நாற்றத்தால் அவதி..!

தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு சுகுமார் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசித்து வரக்கூடிய சூழ் நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் சென்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக சுகுமார் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் காரணமாகக் கழிவுநீர் வீடுகளுக்குச் சென்று துர்நாற்றம் வீசக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...