அசானி புயல் எதிரொலி: கோவை - சென்னை இடையே விமான போக்குவரத்து பாதிப்பு இல்லை.!

சென்னையில் இருந்து செல்லும் விமான போக்குவரத்தில் பாதிப்பு இருக்கும், என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை-சென்னை இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


கோவை: "அசானி" புயல் காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்திலும் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புயல் தாக்கம் அதிகம் இருக்கக்கூடும் இடங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு இருக்கும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை-சென்னை இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று 7 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலை ஒரு விமானம் மட்டும் 10 நிமிடங்கள் காலதாமதமாக தரையிறங்கியுள்ளது.

அதேபோல, மாலை 4:00 மணி நிலவரப்படி, நேற்று காலை முதல் பயணிகள் மத்தியில் கோவை சென்னை இடையே விமான சேவை தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பமான சூழல் நிலவிய காரணத்தால், பயணிகள் விமான நிலையம் மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு போன் செய்து தகவல் கேட்டபடி இருந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...