திருப்பூர் பழைய பேருந்து நிலையம், தென்னம்பாளையம் மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அலுவலர்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இதில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தென்னம்பாளையம் மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தென்னம்பாளையம், உழவர் சந்தை, மீன் மார்க்கெட் உள்ளிட்டவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தென்னம்பாளையம் மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தென்னம்பாளையம், உழவர் சந்தை, மீன் மார்க்கெட் உள்ளிட்டவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.