திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், தென்னம்பாளையம் மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அலுவலர்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.



இதில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தென்னம்பாளையம் மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தென்னம்பாளையம், உழவர் சந்தை, மீன் மார்க்கெட் உள்ளிட்டவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...