கோவையில் வெற்றிலை பாக்கு தட்டுடன் அருந்ததியர் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

கோவையில் வெற்றிலை பாக்கு தட்டுடன் வந்த அருந்ததியர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: அரசு வழங்கிய நிலத்தை நூதன முறையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அபகரித்தாக புகார் தெரிவித்து வெத்தலை பாக்கு தட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருந்ததியர் முன்னேற்ற கழகம் சார்பில் 80க்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளிக்க வந்திருந்தனர். கையில் வெத்தலை, பாக்கு, தேங்காய் மற்றும் வாழைப்பழத்துடன் வந்த அவர்கள், சூலூர் அப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 31 அருந்ததியர் குடும்பத்தினரக்கு வழங்கப்பட்ட நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் அபகரித்தாக குற்றம்சாட்டினர்.



மேலும், படிப்பறிவு இல்லாத தங்களை ஏமாற்றிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து நூதன முறையில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...