கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரம்..!

மேலும், கோவை மாநகர பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 6,190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 6,190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 1290 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 7 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மண்டல அலுவலர்கள் தலைமையிலான 95 குழுவினரால், காவல்துறையினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல உள்ளது.



இதற்கிடையே, வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற 6190 பணியாளர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ், கோவை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ரஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...