கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை
கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, பழைய செக்போஸ்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் வட புதூர் ராமர்கோவில் வீதியைச் சேர்ந்த கதிரேசன் (23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, பழைய செக்போஸ்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் வட புதூர் ராமர்கோவில் வீதியைச் சேர்ந்த கதிரேசன் (23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.