பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 இலட்சம் கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவையில் வாகன சோதனையின்போது எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.2 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும்படை குழுவினர்- III (FST IIl) 07.02.2022 அன்று மாலை 6.35 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69க்குட்பட்ட பாரதிபார்க் சாலை, 4வது வீதி, ஜி.சி.டி.எதிரில் வாகன சோதனையின்போது எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.2,00,000/- (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) கைப்பற்றப்பட்டது.
கோவை ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும்படை குழுவினர்- III (FST IIl) 07.02.2022 அன்று மாலை 6.35 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69க்குட்பட்ட பாரதிபார்க் சாலை, 4வது வீதி, ஜி.சி.டி.எதிரில் வாகன சோதனையின்போது எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.2,00,000/- (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) கைப்பற்றப்பட்டது.
கோவை ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.