கோவை கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேர் கைது..!

சிக்கலாம்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சிக்கலாம்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் சுற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் பொள்ளாச்சி புரவிபாளையம் அருகே உள்ள கோவிந்தனூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (27) மற்றும் சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...