சிக்கலாம்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சிக்கலாம்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் சுற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் பொள்ளாச்சி புரவிபாளையம் அருகே உள்ள கோவிந்தனூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (27) மற்றும் சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு சிக்கலாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சிக்கலாம்பாளையம் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் சுற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் பொள்ளாச்சி புரவிபாளையம் அருகே உள்ள கோவிந்தனூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (27) மற்றும் சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.