வால்பாறையில் உள்ள 52 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து திமுக கட்சியினர் வருகை தந்து, முதல்வர் பேசுவதை பார்த்து கேட்டுச் சென்றனர்.
கோவை: வால்பாறை உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அனைத்து கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
திமுக கட்சி சார்பில் நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள 811 வார்டுக்கும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மாலை 5 மணி அளவில் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.

இதில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் வால்பாறை அண்ணா திடல், தனியார் 2 மண்டபம் ஆகிய 3 இடங்களில் காணொளி காட்சி மூலம் திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வரும் மு க ஸ்டாலின் அவர்கள் பேசுவதைப் பார்க்க தயார் செய்யப்பட்டு இருந்தது.

வால்பாறையில் உள்ள 52 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து திமுக கட்சியினர் வருகை தந்து, முதல்வர் பேசுவதை பார்த்து கேட்டுச் சென்றனர்.
தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அனைத்து கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
திமுக கட்சி சார்பில் நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள 811 வார்டுக்கும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மாலை 5 மணி அளவில் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.
இதில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் வால்பாறை அண்ணா திடல், தனியார் 2 மண்டபம் ஆகிய 3 இடங்களில் காணொளி காட்சி மூலம் திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வரும் மு க ஸ்டாலின் அவர்கள் பேசுவதைப் பார்க்க தயார் செய்யப்பட்டு இருந்தது.
வால்பாறையில் உள்ள 52 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து திமுக கட்சியினர் வருகை தந்து, முதல்வர் பேசுவதை பார்த்து கேட்டுச் சென்றனர்.