இதையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு முள்ளுப்பாடியில் மனைவி, மகள் மாயமானதையடுத்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (30), இவருக்கு இந்திராணி (28) என்ற மனைவியும், 13 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில், மணிகண்டனுக்கும் மனைவி இந்திராணிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்த இந்திராணி மற்றும் 13 வயது மகள் வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை எனத் தெரிகிறது.
இதனால் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த மணிகண்டன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்துத் தருமாறு நேற்று புகார் அளித்தார்.
இதனையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (30), இவருக்கு இந்திராணி (28) என்ற மனைவியும், 13 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில், மணிகண்டனுக்கும் மனைவி இந்திராணிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்த இந்திராணி மற்றும் 13 வயது மகள் வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை எனத் தெரிகிறது.
இதனால் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த மணிகண்டன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்துத் தருமாறு நேற்று புகார் அளித்தார்.
இதனையடுத்து, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இருவரையும் தேடி வருகின்றனர்.