கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரிடா் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க முதல்வர் அ.நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரிடா் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க முதல்வர் அ.நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் 2-மாத காலத்துக்குத் தற்காலிகமாகத் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர் உள்பட 8-பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காலிப்பணியிடங்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் சம்பளம்):

மருத்துவர்கள் - 30 போ் (ரூ.60 ஆயிரம்), உயிர் மருந்தியல் பொறியாளர் 1 (ரூ.20 ஆயிரம்), செவிலியர் - 50 போ் (ரூ.14 ஆயிரம்), நுண்கதிா்நுட்புநா் - 3 போ் (ரூ.12 ஆயிரம்), ஆய்வக நுட்புநா் 8 போ் (ரூ.12 ஆயிரம்), மயக்கவியல் நுட்புநா் - 10 போ் (ரூ.11 ஆயிரம்), தரவு பதிவர் - 10 போ் (ரூ.10 ஆயிரம்), ஓட்டுநா் - 4 போ் (ரூ.10 ஆயிரம்) ஆகியோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான நேர்காணல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்க அறையில் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு ஜனவரி 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...