கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கிணத்துக்கடவு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் பொள்ளாச்சி ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபு (38) என்பதும், இதேபோல் சுடுகாடு ரோட்டில் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (20) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கிணத்துக்கடவு போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் பொள்ளாச்சி ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபு (38) என்பதும், இதேபோல் சுடுகாடு ரோட்டில் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (20) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.