உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து 100 கிலோ கோழிக்கறி, 20 கிலோ ஆட்டுக்கரி பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7 ஆயிரம் வரை விதிமீறலில் ஈடுபட்ட இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் திருவள்ளுவர் தினமான இன்று தமிழக அரசின் உத்தரவின் படிஇறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் இன்று ஜனவரி 15, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு செயல்பட தடை விதித்தும், உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதே போல, கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம், சிங்காநல்லூர், கணபதி, போத்தனூர் செட்டிபாளையம், துடியலூர் அறுவைமனைகளும் மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் இறைச்சிக் கடைகளும் செயல்படாது, என்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து 100 கிலோ கோழிக்கறி, 20 கிலோ ஆட்டுக்கரி பறிமுதல் செய்யப்பட்டு,
ரூ.7 ஆயிரம் வரை விதிமீறலில் ஈடுபட்ட இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் இன்று ஜனவரி 15, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு செயல்பட தடை விதித்தும், உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதே போல, கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம், சிங்காநல்லூர், கணபதி, போத்தனூர் செட்டிபாளையம், துடியலூர் அறுவைமனைகளும் மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் இறைச்சிக் கடைகளும் செயல்படாது, என்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து 100 கிலோ கோழிக்கறி, 20 கிலோ ஆட்டுக்கரி பறிமுதல் செய்யப்பட்டு,
ரூ.7 ஆயிரம் வரை விதிமீறலில் ஈடுபட்ட இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.