கிணத்துக்கடவு அருகே விஷம் வைத்து 9-மயில்களை கொன்ற விவசாயி

விஷம் வைத்து 9-மயில்களை கொன்ற விவசாயி தப்பியோடிய நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களைக் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.


கோவை: 9-மயில்கள் பலியான சம்பவத்தில், விவசாயி தப்பியோடிய நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் மயில்கள் அடிக்கடி உணவு தேடி வந்ததால் இன்று காலை உணவில் விஷம் கலந்து வைத்துள்ளார்.



இதை உண்ட சுமார் 9-மயில்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைச் சுதாரித்துக்கொண்ட குப்புசாமி அவசர அவசரமாக மயில்களைப் புதைத்துவிட்டுத் தப்பியோடி விட்டார்.



சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களைக் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...