கிணத்துக்கடவில் 17-வயது சிறுமி 8-மாத கர்ப்பம்… கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கிணத்துக்கடவு பகுதியில் 17-வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ மற்றும் குழந்தைத் திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 17-வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ மற்றும் குழந்தைத் திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வயிற்று வலி காரணமாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று சென்றனர். அங்கு அந்த சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிய வந்தது.

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியதில் 21 வயதான கட்டிடத் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 21 வயதான கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்து அவர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...