கிணத்துக்கடவில் 17-வயது சிறுமி 8-மாத கர்ப்பம்… கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கிணத்துக்கடவு பகுதியில் 17-வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ மற்றும் குழந்தைத் திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 17-வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ மற்றும் குழந்தைத் திருமணம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வயிற்று வலி காரணமாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று சென்றனர். அங்கு அந்த சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிய வந்தது.

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியதில் 21 வயதான கட்டிடத் தொழிலாளி தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 21 வயதான கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்து அவர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...