கோவை மாநகராட்சி உதவி ஆணையர் இன்று அனைவருக்கும் ஊதியம் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து கூட்டத்தை கலைத்துச் சென்றனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டல 41வது வார்டு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய தொகை தருவதில் காலதாமதம் செய்ததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது;
100 வார்டுகளில் தினக்கூலியாக பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் தரவில்லை. கொரோனா காலகட்டத்திலும் முன் நின்று வேலை பார்க்கும் எங்களுக்கு ஊதியத்தில் காலம் செய்வது என்பது தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக தெரிவித்தனர்.

பின்னர், இது குறித்து விசாரித்த கோவை மாநகராட்சி உதவி ஆணையர் மோகன சுந்தரி மற்றும் மண்டல அதிகாரி இராதா கிருஷ்ணன் இன்று ஊதியம் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து கூட்டத்தை கலைத்துச் சென்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது;
100 வார்டுகளில் தினக்கூலியாக பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் தரவில்லை. கொரோனா காலகட்டத்திலும் முன் நின்று வேலை பார்க்கும் எங்களுக்கு ஊதியத்தில் காலம் செய்வது என்பது தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக தெரிவித்தனர்.
பின்னர், இது குறித்து விசாரித்த கோவை மாநகராட்சி உதவி ஆணையர் மோகன சுந்தரி மற்றும் மண்டல அதிகாரி இராதா கிருஷ்ணன் இன்று ஊதியம் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து கூட்டத்தை கலைத்துச் சென்றனர்.