வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கொலை குற்றம்சாட்டப்பட்ட சுல்தான் அலாவுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கோவை: கோவையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா கட்டனூரை சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் (21). இவர், கோவை சி.எம்.சி., காலனியை சேர்ந்த தினா, கேரளா மனதிருச்சூரை சேர்ந்த விஜயகுமார் (39) ஆகியோருடன் ஒன்றாக கூலி வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு, சுல்தான் அலாவுதீன், தினா இருவரும் சேர்ந்து விஜய குமாரை அடித்துக் கொலை செய்தனர்.
வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் விசாரணையில், 'ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததால் கொலை செய்தோம்' என்று இருவரும் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது, சுல்தான் அலாவுதீன் மைனர் வயதுடையவராக இருந்ததால், அவர் மீதான வழக்கு மட்டும் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கொலை குற்றம்சாட்டப்பட்ட சுல்தான் அலாவுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா கட்டனூரை சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் (21). இவர், கோவை சி.எம்.சி., காலனியை சேர்ந்த தினா, கேரளா மனதிருச்சூரை சேர்ந்த விஜயகுமார் (39) ஆகியோருடன் ஒன்றாக கூலி வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு, சுல்தான் அலாவுதீன், தினா இருவரும் சேர்ந்து விஜய குமாரை அடித்துக் கொலை செய்தனர்.
வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் விசாரணையில், 'ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததால் கொலை செய்தோம்' என்று இருவரும் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது, சுல்தான் அலாவுதீன் மைனர் வயதுடையவராக இருந்ததால், அவர் மீதான வழக்கு மட்டும் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கொலை குற்றம்சாட்டப்பட்ட சுல்தான் அலாவுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.