கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்திதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.