கோவையில் 15-முதல் 18-வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி

கோவை‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, சங்கனூர்‌, நல்லாம்பாளையம்‌ பகுதியிலுள்ள அம்ரிதா வித்யாலயா பள்ளியில்‌ 15-வயது முதல்‌ 18- வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, சங்கனூர்‌, நல்லாம்பாளையம்‌ பகுதியிலுள்ள அம்ரிதா வித்யாலயா பள்ளியில்‌ 15 வயது முதல்‌ 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.



மேலும், தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.92க்குட்பட்ட பி.கே.புதூர்‌ பிரதான சாலை பகுதியில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.62 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்‌ சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



மேலும், மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.45க்குட்பட்ட பெரியசாமி லே அவுட்‌ வீதியில்‌ முன் களப்பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல்‌, இருமல்‌ பரிசோதனை, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர்‌ மூலம்‌ உடல்‌ ஆக்சிஜன்‌ அளவை கண்டறிதல்‌ ஆகிய பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86 கரும்புக்கடை பகுதியில்‌ உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார மைய வளாகத்தில்‌ பேவர்‌ பிளாக்‌ கற்கள்‌ கொண்டு நடைபாதை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



மேலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌ டி.வி.சாமி ரோடு பகுதியில்‌ பாதசாரிகள்‌ நடைபாதை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...