தமிழக அரசு மூன்றாம் தவணை தடுப்பூசி போட முடிவு செய்து அதன்படி தற்போது மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாம் நடைபெற்றது.
கோவை: நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஒரே நாளில் நடைபெற்ற முகாமில் 22 பேருக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் கட்ட பரவல் தொடங்கி தற்போது ஓமைக்காரன் பரவலாக உருமாறத் தொடங்கியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மூன்றாம் தவணை தடுப்பூசி போட முடிவு செய்து அதன்படி தற்போது மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர், மற்றும் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தடுப்பூசி முகாமை நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சித்ரா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இன்று ஒரே நாளில் நடைபெற்ற முகாமில் 22 பேருக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த முகாமில் டாக்டர்கள் சமீதா, அருண்பிரகாஷ், முகில்வண்ணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் கட்ட பரவல் தொடங்கி தற்போது ஓமைக்காரன் பரவலாக உருமாறத் தொடங்கியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மூன்றாம் தவணை தடுப்பூசி போட முடிவு செய்து அதன்படி தற்போது மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர், மற்றும் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தடுப்பூசி முகாமை நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சித்ரா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இன்று ஒரே நாளில் நடைபெற்ற முகாமில் 22 பேருக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த முகாமில் டாக்டர்கள் சமீதா, அருண்பிரகாஷ், முகில்வண்ணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.