இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாடித்தோட்டம் அமைத்தல், மரபு விதை சேகரித்தல், மரபு விதைகளை பகிர்தல் போன்றவற்றையும், நாட்டு விதைகளைப் பயிரிடும் போது ஏற்படும் இடர்பாடுகள், அவ்விடர்பாடுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்ற கலந்துரையாடல் நடைப்பெற்றது.
கோவை: கோவையில் இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த சந்திப்பு நிகழ்வு நடைப்பெற்றது.

கோவையில் சக்திநகர், பிரஸ்காலனி புனித ஜான்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியில், இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த சந்திப்பு நிகழ்வு நடைப்பெற்றது.

கோவை மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாடித்தோட்டம் அமைத்தல், மரபு விதை சேகரித்தல், மரபு விதைகளை பகிர்தல் போன்றவற்றையும் நாட்டு விதைகளைப் பயிரிடும் போது ஏற்படும் இடர்பாடுகள், அவ்விடர்பாடுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்ற கலந்துரையாடல் காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை நடைப்பெற்றது.

இவ்விழாவானது கொரோனா பெருந்தொற்று வழிமுறைகளைப் பின்பற்றி 400-பேர் அமரும் அரங்கில் 10-சதவீதம் பேரான 40 பேர் மட்டும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவினை தலைமை ஏற்று நடத்தியவர் தமிழம் அறக்கட்டளை தலைவர் இரா.பழனிச்சாமிதொடங்கி வைத்தார்.


கோவையில் சக்திநகர், பிரஸ்காலனி புனித ஜான்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியில், இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த சந்திப்பு நிகழ்வு நடைப்பெற்றது.
கோவை மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாடித்தோட்டம் அமைத்தல், மரபு விதை சேகரித்தல், மரபு விதைகளை பகிர்தல் போன்றவற்றையும் நாட்டு விதைகளைப் பயிரிடும் போது ஏற்படும் இடர்பாடுகள், அவ்விடர்பாடுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்ற கலந்துரையாடல் காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை நடைப்பெற்றது.
இவ்விழாவானது கொரோனா பெருந்தொற்று வழிமுறைகளைப் பின்பற்றி 400-பேர் அமரும் அரங்கில் 10-சதவீதம் பேரான 40 பேர் மட்டும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவினை தலைமை ஏற்று நடத்தியவர் தமிழம் அறக்கட்டளை தலைவர் இரா.பழனிச்சாமிதொடங்கி வைத்தார்.