பொள்ளாச்சி பகுதியைப் பொருத்தவரை கடைவீதி, மார்க்கெட், ரோடு சத்திரம் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.
கோவை: பொள்ளாச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒமிக்ரான், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.
பொள்ளாச்சி பகுதியைப் பொருத்தவரை கடைவீதி, மார்க்கெட், ரோடு சத்திரம் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.

அதேபோல மாநில எல்லைகளான கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட ஏழு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாவட்ட இணைப்பு சாலைகள் என கோவை சாலை, உடுமலை சாலை, மீன்கரை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் வருபவர்களை நிறுத்தி அவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

ஹோட்டல்கள் திறக்கப்பட்டு பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
பால் வினியோகம், மருந்தகங்கள் மற்றும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளன.
தமிழகத்தில் ஒமிக்ரான், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.
பொள்ளாச்சி பகுதியைப் பொருத்தவரை கடைவீதி, மார்க்கெட், ரோடு சத்திரம் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.
அதேபோல மாநில எல்லைகளான கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட ஏழு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாவட்ட இணைப்பு சாலைகள் என கோவை சாலை, உடுமலை சாலை, மீன்கரை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் வருபவர்களை நிறுத்தி அவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
ஹோட்டல்கள் திறக்கப்பட்டு பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
பால் வினியோகம், மருந்தகங்கள் மற்றும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளன.