கிணத்துக்கடவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிணத்துக்கடவு பகுதியில் கடைகள் அடைப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாகத் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவரை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.


கோவை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிணத்துக்கடவு பகுதியில் கடைகள் அடைப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. வாகனப் போக்குவரத்து இல்லாததால் கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, வீரப்ப கவுண்டர் சாலை, ஆர்.எஸ்.ரோடு ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.



மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மருந்தகம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாகத் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவரை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...