கிணத்துக்கடவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிணத்துக்கடவு பகுதியில் கடைகள் அடைப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாகத் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவரை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.


கோவை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிணத்துக்கடவு பகுதியில் கடைகள் அடைப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. வாகனப் போக்குவரத்து இல்லாததால் கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, வீரப்ப கவுண்டர் சாலை, ஆர்.எஸ்.ரோடு ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.



மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மருந்தகம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாகத் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவரை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...