கடந்த 5-நாட்களில் 21-ஆயிரத்து 146-குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கடந்த 5-நாட்களில் 21-ஆயிரத்து 146-குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் கடந்த 4-ஆம் தேதியிலிருந்து நியாயவிலை கடைகளில் 21-பொருள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிணத்துக்கடவு தாலுகாவிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33-ஆயிரத்து 558-குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த 5-நாட்களில் 21-ஆயிரத்து 146-குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் கடந்த 4-ஆம் தேதியிலிருந்து நியாயவிலை கடைகளில் 21-பொருள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிணத்துக்கடவு தாலுகாவிலுள்ள 70-ரேஷன் கடைகளில் 33-ஆயிரத்து 558-குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த 5-நாட்களில் 21-ஆயிரத்து 146-குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.