இந்த ஆய்வில், நகராட்சி நிர்வாக இயக்குநா் பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல சரவணம்பட்டி 31வது வார்டு பகுதியில் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் மத்திய மண்டலம் 53வது வார்டு பகுதியில் ரூ.10.60 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் புதுப்பிக்கும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான சிவதாஸ் மீனா இ.ஆ.ப., நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், நகராட்சி நிர்வாக இயக்குநா் பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி வார்டு எண்.31க்குட்பட்ட ஷாஜகான் நகரில் 480 மீட்டர் தொலைவிற்கு 5 மீட்டர் அகலத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னா், மத்திய மண்டலம் 53வது வார்டு சித்தா நாயுடு பள்ளி சாலையில் தார் தளம் புதுப்பிக்கும் பணிகளை ஆய்வு செய்து, தார் சாலை அமைக்கும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளா்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நிர்வாக பொறியாளர் ராமசாமி, மண்டல உதவி ஆணையாளர்கள் மோகனசுந்தரி(வடக்கு), சங்கா(மத்தியம்), உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கா், சுந்தாராஜன், வெங்கடாசலம், ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலா்கள் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வில், நகராட்சி நிர்வாக இயக்குநா் பா.பொன்னையா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி வார்டு எண்.31க்குட்பட்ட ஷாஜகான் நகரில் 480 மீட்டர் தொலைவிற்கு 5 மீட்டர் அகலத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னா், மத்திய மண்டலம் 53வது வார்டு சித்தா நாயுடு பள்ளி சாலையில் தார் தளம் புதுப்பிக்கும் பணிகளை ஆய்வு செய்து, தார் சாலை அமைக்கும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளா்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நிர்வாக பொறியாளர் ராமசாமி, மண்டல உதவி ஆணையாளர்கள் மோகனசுந்தரி(வடக்கு), சங்கா(மத்தியம்), உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கா், சுந்தாராஜன், வெங்கடாசலம், ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலா்கள் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.