மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம் வார்டு எண்.4-ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு மெகா கார்டன், அர்ஜீனா நகர் ஆகிய வீதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.36 காளப்பட்டி, நேரு நகர் பகுதியில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட வீடுகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம் வார்டு எண்.4-ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு மெகா கார்டன், அர்ஜீனா நகர் ஆகிய வீதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.36 காளப்பட்டி, நேரு நகர் பகுதியில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட வீடுகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.