திருப்பூரில் குண்டும், குழியுமான சாலைகளால் பாதிப்பு: மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம்

திருப்பூரில் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர்: திருப்பூரில் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலம் பாளையம் முதல் அணைப்பாளையும் வரையிலான சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பாதையில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதோடு அப்பகுதியில் போக்குவரத்து பிரச்சனைக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக இந்த சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி குண்டும் குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...