சொர்க்க பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை புளியங்குளம் மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சுரக்ஷா கேர் வாகன சேவை இன்று மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.
கோவை: வைரஸ் தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வீடுகளுக்கு சுரக்ஷா கேர் மருத்துவர் வாகன சேவையை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
சொர்க்க பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை புளியங்குளம் மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சுரக்ஷா கேர் வாகன சேவை இன்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதா ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத் டாக்டர்கள் தரணிகா சந்திரசேகர் அனுபமா செவிலியர் எலிசபெத் பிசியோதெரபி ஷெர்லி அஸ்வினி பங்கேற்றனர்.
வாகனம் கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடம் சென்று அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் மருத்துவ உதவிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் இதில் மருந்து உட்பட செவிலியர்கள் குழுவும் இடம் பெற்றிருக்கும்.
சொர்க்க பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை புளியங்குளம் மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சுரக்ஷா கேர் வாகன சேவை இன்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதா ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத் டாக்டர்கள் தரணிகா சந்திரசேகர் அனுபமா செவிலியர் எலிசபெத் பிசியோதெரபி ஷெர்லி அஸ்வினி பங்கேற்றனர்.
வாகனம் கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடம் சென்று அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் மருத்துவ உதவிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் இதில் மருந்து உட்பட செவிலியர்கள் குழுவும் இடம் பெற்றிருக்கும்.