திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சி மற்றும் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட 6-நகராட்சிகள் 15-பேரூராட்சிகளின் 3- ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தினக்கூலி பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள், சுகாதார பரப்புரையாளர்கள் வேலை செய்து வரக்கூடிய சூழ்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் இருந்து வெளியிடப்பட்ட தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் உத்தரவு தூய்மைப் பணியாளர்களின் பாதிப்பைக் கடுமையாக்கும் எனவே தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும், ஒப்பந்த தினக்கூலி பணியாளர் ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...