திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சி மற்றும் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட 6-நகராட்சிகள் 15-பேரூராட்சிகளின் 3- ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தினக்கூலி பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள், சுகாதார பரப்புரையாளர்கள் வேலை செய்து வரக்கூடிய சூழ்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் இருந்து வெளியிடப்பட்ட தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் உத்தரவு தூய்மைப் பணியாளர்களின் பாதிப்பைக் கடுமையாக்கும் எனவே தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும், ஒப்பந்த தினக்கூலி பணியாளர் ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...