சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டு போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில், பெரிய நாயக்கன் பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவசந்திர சகானி என்பவரது மகன் திலிப்சகானி (வயது-39) என்பவரைக் கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில், பெரிய நாயக்கன் பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவசந்திர சகானி என்பவரது மகன் திலிப்சகானி (வயது-39) என்பவரைக் கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.