டவுன்ஹால் ஒப்பணக்கார வீதியில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவை டவுன்ஹால் ஒப்பணக்கார வீதியில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் டவுன்ஹால் ஒப்பணக்கார வீதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் டவுன்ஹால் ஒப்பணக்கார வீதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.