வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது..!

மேலும், அவரிடமிருந்து 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: வால்பாறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பதாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து காவல்துறை ஆய்வாளர் கற்பகம் தலைமையில் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், காமராஜர் நகர் பகுதியில் குடியிருக்கும் தாஸ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து பலமுறை கைது செய்யப்பட்டு இருந்தார்.



இந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு விடுதலையாகி வந்த அவர், மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது,

இதையடுத்து, நேற்று மாலை காமராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும் வண்ணம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த அவரிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா வைத்து இருந்த நிலையில் பிடிபட்டார்.

பின்னர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...