கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை மையத்தையும், இதர வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை மையத்தையும், இதர வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள கொரோனா ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (Integrated Command&Control Centre) செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்) மரு.தாரேஸ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, வணிகவரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.அருணா, நகர் நல அலுவலர் மரு.சதீஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.64 க்குட்பட்ட சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுவரும் (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தையும், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் மற்றும் இதர வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கராநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கக திட்ட இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்) மரு.தாரேஸ் அகமது இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, வணிகவரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோகன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், நகர நல அலுவலர் மரு.சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.68 இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தைத் தேசிய சுகாதார இயக்கக திட்ட இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்) மரு.தாரேஸ் அகமது இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்௧ரா, வணிகவரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோகன், நகர் நல அலுவலர் மரு.சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள கொரோனா ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (Integrated Command&Control Centre) செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்) மரு.தாரேஸ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, வணிகவரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.அருணா, நகர் நல அலுவலர் மரு.சதீஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.64 க்குட்பட்ட சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுவரும் (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தையும், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் மற்றும் இதர வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கராநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கக திட்ட இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்) மரு.தாரேஸ் அகமது இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, வணிகவரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோகன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், நகர நல அலுவலர் மரு.சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.68 இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தைத் தேசிய சுகாதார இயக்கக திட்ட இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்) மரு.தாரேஸ் அகமது இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்௧ரா, வணிகவரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோகன், நகர் நல அலுவலர் மரு.சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.