பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி..!

வனத்தின் முக்கியத்துவம், நீராதாரங்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக தேசிய அகாடமியை சேர்ந்த 18 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன மற்றும் வனம் சார்ந்த நிர்வாகம் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

முதல் நாள் எல்லாம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கோழிகமுத்தி முகாமில் யானைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வனத்தின் முக்கியத்துவம், நீராதாரங்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், மேலாண்மை குறித்து சார் ஆட்சியர் தாக்கரே கவம், ஞானதேவ் ராவ். உதவி வனப்பாதுகாவலர் செல்வம் உயிரியலாளர்கள் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி அன்வர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...