வால்பாறையில் கொரோனா தடுப்பு 15-வயது முதல் 18-வயது வரை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முதல் கட்டமாக 200-மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டது.
கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பு 15-வயது முதல் 18-வயது வரை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெருந் தொற்று பரவி அதிகரித்து வருவதால் கொரோனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மூலம் கொரோனா பெருந்தொற்றை குறைக்க வருகிறது. கொரோனா தொற்று குறைந்த நிலையில், மூன்றாவது அலை தொடங்கி வருகிறது.
கொரோனா உருமாறிய ஓமிக்ரோன் வைரஸ் பரவி வருவதால், தமிழக அரசு 15-வயது முதல் 18- வயது வரை அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுகாதாரத் துறை ஆய்வாளர் பாபு லட்சுமணன் தலைமையில், வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 550- மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு முதல் கட்டமாக 200-மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பள்ளிகளில் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெருந் தொற்று பரவி அதிகரித்து வருவதால் கொரோனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மூலம் கொரோனா பெருந்தொற்றை குறைக்க வருகிறது. கொரோனா தொற்று குறைந்த நிலையில், மூன்றாவது அலை தொடங்கி வருகிறது.
கொரோனா உருமாறிய ஓமிக்ரோன் வைரஸ் பரவி வருவதால், தமிழக அரசு 15-வயது முதல் 18- வயது வரை அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுகாதாரத் துறை ஆய்வாளர் பாபு லட்சுமணன் தலைமையில், வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 550- மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு முதல் கட்டமாக 200-மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பள்ளிகளில் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தனர்.