மேலும், இந்த வழித்தடங்கள் மூலம் மணியக்காரன்பாளையம், வேலம்மாள் நகர், RK நகர், முள்ளை நகர் உட்பட 10 ஊர்களுக்கு எளிதாகச் செல்ல இயலும் என தெரிவித்தனர்.
கோவை: கோவையில் அரசு வழித்தடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் 7வது வீதியில் இருந்து மணியக்காரன் பாளையம் ஊருக்குச் செல்லும் பொது வழிதடம் தனியார் நிறுவனங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், இந்த வழிதடங்கள் மூலம் மணியக்காரன்பாளையம், வேலம்மாள் நகர், RK நகர், முள்ளை நகர் உட்பட 10 ஊர்களுக்கு எளிதாகச் செல்ல இயலும் என தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
கோவை காந்திபுரம் 7வது வீதியில் இருந்து மணியக்காரன் பாளையம் ஊருக்குச் செல்லும் பொது வழிதடம் தனியார் நிறுவனங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், இந்த வழிதடங்கள் மூலம் மணியக்காரன்பாளையம், வேலம்மாள் நகர், RK நகர், முள்ளை நகர் உட்பட 10 ஊர்களுக்கு எளிதாகச் செல்ல இயலும் என தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.