கோவையில் வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

கருப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவித்து தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், பூனைகளுக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் சாக்லெட் ஆகியவை வைக்கப்பட்டு பிரேத்யக உடை அணிவிக்கப்பட்டு வளைகாப்பு நடைபெற்றது.


கோவை: கோவை வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வர்-சுபா தம்பதியினர் வளர்த்து வரும் ப்ரிஸியன் வகை பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.



ஜீரா மற்றும் ஐரிஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள பூனைகளுக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் செல்லப்பிராணி நிலையத்தில் இந்த வளைகாப்பு நடைபெற்றது.



இதில் பூனைகளுக்குக் கருப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவித்து தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், பூனைகளுக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் சாக்லெட் ஆகியவை வைக்கப்பட்டு பிரேத்யக உடை அணிவிக்கப்பட்டு இந்த வளைகாப்பு நடைபெற்றது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...